tag:blogger.com,1999:blog-26563628534154835892024-02-19T22:32:11.360+05:30கீறல்அ.உமர் பாரூக் கட்டுரைகள்Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-2656362853415483589.post-26810240739387685072022-05-25T10:09:00.003+05:302022-05-25T10:09:48.352+05:30மருத்துவத்தின் மறுமலர்ச்சி டாக்டர் பஸ்லுர் ரஹ்மான்- சில நினைவுகள்-
<!--[endif]-->அக்கு
ஹீலர்.அ.உமர் பாரூக் -
டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் – இந்தப் பெயரை முதன் முதலில் எப்போது
கேள்விப்பட்டேன்..? நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன. சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பாக
அறிமுகமான இந்தப் பெயர், என் வாழ்வினை புரட்டிப் போட்ட நாளை எப்படி மறக்க முடியும்..?
இந்தப் பெயர் அறிமுகமான அதே நேரத்தில், என் பயணமும், இலக்கும் சிதைந்து Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-72935058750083242392021-06-23T08:12:00.001+05:302021-06-23T08:12:12.738+05:30தி.ஜா.வின் அக்பர் சாஸ்திரி : முழுமையும், ஒருமையும் உயிருமுள்ள கதைகள் "அக்பர் சாஸ்திரி" தொகுப்பின் பதினோரு
சிறுகதைகளை முன்வைத்து. . .எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நிறைவினை முன்னிட்டு பேரா.கல்யாணராமன் அவர்கள் தொகுத்த “ஜானகிராமம்” (தி.ஜா படைப்புகளைப் பற்றிய 102 கட்டுரைகள் - காலச்சுவடு வெளியீடு) நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை
<!--[if !supportLists]-->-
<!--[endif]-->அ.உமர் பாரூக் –
&Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-78248898897749151522021-04-13T10:43:00.002+05:302021-06-02T08:53:05.009+05:30கொரோனா – தர்ம யுத்தம் 2.0 - அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் -
கொரோனாவுக்கான புதிய தடுப்பூசிகள்
அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களில் இரண்டாவது அலை உலகம் முழுவதும் உருவாகியிருக்கிறது.
தேர்தல் வரைக்கும் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த அரசுகள், ஓட்டுப் பதிவு முடிந்தவுடன்
ஊரடங்கு மிரட்டலோடு கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-63918715515641970822020-09-15T05:32:00.001+05:302020-09-15T05:32:57.517+05:30சமூக நோய்க்கு மருந்தாய் ஒரு புதினம்!கவிஞர்.வெண்புறா______________மருத்துவத்தை இலக்கியத்திற்குள் கொண்டுவர முடியுமா? அல்லது மருத்துவம் சார்ந்த அனுபவங்களை நாவலாக்க முடியுமா? என்ற கேள்விக்கு, முடியும் என்று நிறுவுகிறது அ.உமர் பாரூக் எழுதிய 'ஆதுர சாலை'!குறிப்பாக, மருத்துவ ஆய்வுக்கூடத்தை (லேப்) மையமாகக் கொண்டு ஆங்கில (அலோபதி) மருத்துவத்தின் அரசியலையும், பாரம்பரிய (சித்த) மருத்துவத்தின் தேய்மானத்தையும் 'வெப்பம்', 'குளிர்ச்சி' என்ற இரண்டு Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-6159283015809438532020-09-05T18:01:00.005+05:302020-09-05T18:03:01.377+05:30ஒற்றை மருத்துவத் திணிப்பு எனும் சர்வாதிகாரம் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள்; சங்க காலம் என்பது இனக்குழு வாழ்வியலின்
தொடர்ச்சிதான் – என்று இந்திய வரலாறு தமிழ் மக்களை குறைத்து மதிப்பிட்டது. கீழடி
முதலான அகழாய்வுகளின் மூலம் தமிழர்களின் நகர நாகரீகமும், வாழ்வியல் செழுமையும்
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டன.
இதே நிலைதான் ஆங்கில மருத்துவம் இந்தியாவிற்கு வந்த போதும் இருந்தது.
இந்திய நிலப்பரப்பில் வாழ்பவர்கள் உடல்நலம் பற்றியும், மருத்துவம் Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-74229855195151406932020-08-31T11:02:00.007+05:302020-09-01T07:08:14.775+05:30அலோபதியின் திரை விலக்கும் ஆதுரசாலை – கருப்பு கருணா எங்கள் ஊரில் பெரிய கோயில் அருகே ஒரு சித்த மருத்துவ மருந்துகள் விற்கும் கடை இருக்கிறது. அவ்வப்போது சில மருந்துகள் வாங்க இந்த கடைக்கு நான் செல்வதுண்டு. அப்படி போகும்போது கடையில் ஒன்றிரண்டு பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் கடை வெறிச்சோடிதான் கிடக்கும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் கதையே வேறு. கடையில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து மருந்துகளை வாங்கிச் செல்கிறார்கள். கடையில் Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-50477195885000854402020-08-28T08:11:00.001+05:302020-09-05T17:34:26.284+05:30தொடர்புக்கு. . அ.உமர் பாரூக்healerumar@gmail.comகம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்குமுளி சாலை, கம்பம். 625 516.தேனி மாவட்டம்.பிற இணையதளங்கள். . .கம்பம் அகாடமி இணையதளம்தமுஎகச அறம் கிளை இணையதளம்நூல்களுக்கான இணையதளம்உடலின் மொழி - காணொளிகள்அக்கு ஹீலர்களின் காணொளிகள்Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-59064223041641110282020-08-24T07:59:00.000+05:302020-09-01T08:01:02.701+05:30பேரழிவை வரவேற்கும் மத்திய அரசின் திட்டம் - சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு யாருக்காக? # இந்தோனேசிய அரசு நாட்டின்
தலைநகரை ஜெகர்த்தாவில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றுவதற்காக தீவிரமாக இடம் தேடிக்
கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? வடக்கு
ஜெகர்த்தா நகரம் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு அடி அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளதாகவும்,
தொடர்ந்து மூழ்கி வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டதால் தான். சர்வதேச சுற்றுச் சுழல் விஞ்ஞானிகளின் கருத்துப் படி 2050 ஆம் ஆண்டுக்குள் ஜெகர்த்தா நகரத்தின் பெரும்பகுதி Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-29394251462968812242020-08-20T08:04:00.004+05:302023-02-22T08:28:33.319+05:30வெளிவந்துள்ள நூல்கள் அ.உமர் பாரூக் – வெளிவந்துள்ள நூல்கள் இலக்கிய நூல்கள்
எண்
நூலின் பெயர்
பதிப்பகம்
ஆண்டு
1
சுவடி (கவிதைகள்) (அய்.தமிழ்மணியோடு இணைந்து)
நிழல்கள்
வெளியீட்டகம்
1997
2
மனிதச் சுவடுகள் (அய்.தமிழ்மணியோடு இணைந்து
மணிமேகலைப்
பிரசுரம்
1999
3
வீதி (Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-19803902806877430172020-08-15T08:02:00.000+05:302020-09-01T08:04:01.823+05:30அறிமுகம் கீறல் - இணையவெளிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். . என்னுடைய மருத்துவ, இலக்கிய, தொல்லியல் மற்றும் பிற துறை சார்ந்த கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் தளமாக கீறல் இணையவெளி இயங்கும்.முன்பு ’மாற்று’ என்ற பெயரில் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை மட்டும் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த வலைப்பூவை, இணைய வெளியாக மாற்றியிருக்கிறேன்.வாசித்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். . நன்றி.அன்புடன்,அ.உமர் Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-75773645526470648692020-08-05T08:20:00.000+05:302020-09-01T08:28:06.614+05:30காணொளி உரைகள்நம் தமிழ் மீடியா - யூ டியூப் உரைகள்ஆதுர சாலை - டியூப் உரைகள்Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-7862387048305724272020-06-12T07:12:00.000+05:302020-09-01T07:21:19.946+05:30புள்ளிமான் கோம்பை நடுகற்கள் – ஒரு மீளாய்வு-
<!--[endif]-->அ.உமர் பாரூக் -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள ஊர் புள்ளிமான்கோம்பை. ஆண்டிபட்டியிலிருந்து
இருந்து சுமார் 19 கி.மீ தூரத்திலும், வத்தலக்குண்டிலிருந்து
15 கி.மீ தூரத்திலும் புள்ளிமான்கோம்பை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 765 மீட்டர் உயரத்தில் உள்ளது இச்சிற்றூர்.
2006
ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-3359268407917209952020-06-11T22:11:00.002+05:302020-09-01T07:11:24.477+05:30தமிழின் எழுத்து மாற்றங்கள்<!--[if !supportLists]-->- அ.உமர் பாரூக் -
தொல்லியல் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை
கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகளிலும், செப்பேடுகள், நடுகற்கள், எழுத்துப்
பொறிப்புள்ள பானை ஓடுகள், காசுகள் ஆகியவற்றிலும் உள்ள செய்திகளை வாசித்து அறிய தமிழ் தொல்
எழுத்துகளின் அறிமுகம் அவசியமானது.
&Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-43814288060884638212020-05-19T07:22:00.002+05:302020-09-01T07:31:40.247+05:30அக்கு ஹீலர் அ.உமர் பாரூக் எழுதிய “மனம் என்னும் மாமருந்து” – பேரா.கே.ராஜு “எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம், மனம் போல வாழ்வு, மனம்இருந்தால் மார்க்கம் உண்டு… இப்படி எண்ணங்களையும் மனதையும் முன்னிலைப்படுத்தும்பொன்மொழிகளுக்கு இங்கே பஞ்சமே இல்லை. மருந்தை விட ஆற்றல் மிக்கது மனம்என்பதை அடிக்கடி படித்திருந்தாலும், நம்மிடையே நோய்களுக்குப் பஞ்சமில்லை! ஏன்?நம்முடைய நம்பிக்கையின் பலவீனம்தான் காரணம்! மனதின் மகாசக்தியை வெற்றுவார்த்தைகளில் பிரசங்கம் செய்வதில் அர்த்தமில்லை. Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-84805472523995541872020-04-05T22:08:00.000+05:302020-08-31T22:10:22.037+05:30கொரோனா காலத்தில் அக்கு ஹீலர்கள் ஏன் அமைதியாக இருக்கிறோம்..? நமது கடமை என்ன..? அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் கொரோனா தாக்கம் பற்றிய விதம் விதமான கருத்துகள் உலக மக்கள் அனைவரையும் சுற்றி வருகின்றன. இது இலுமினாட்டிகளின் சதி என்பதில் துவங்கி, ”அரசியல் காரணங்கள்”, ”இது ஊழிக்காலம்”,” தீர்ப்பு நாள்”, ”தீயவற்றை அழிக்கும் இயற்கையின் திட்டம்”, “பரப்பப் பட்ட நோய்” என்று அவரவருக்குத் தோன்றும் வகையில் எண்ணற்ற விளக்கங்கள் தரப்பட்டு வருகின்றன. நமது ஹீலர்களும் அவரவருக்குக் கிடைத்த அல்லது Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-31596915043924911162020-02-13T22:04:00.000+05:302020-08-31T22:07:49.231+05:30ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை அக்குபங்சர் வரலாற்றின் வழியே ஓர் ஆய்வு அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்அறிமுகம்உலக மரபுவழி மருத்துவங்களில் அக்குபங்சர் ஒரு தொன்மையான மருத்துவ முறையாகும். உலகம் முழுவதும் பின்பற்றப்படும் 104 மரபு வழி மருத்துவங்களில் மருந்தில்லா மருத்துவங்களின் தலைமை மருத்துவமாக அக்குபங்சர் விளங்குகிறது. ”ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 192 நாடுகளில் 178 நாடுகளும், உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள 129 நாடுகளில் 80 சதமான நாடுகளும் இப்போது அக்குபங்சரை Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-15152181751508246862020-02-03T07:54:00.000+05:302020-09-01T07:57:10.245+05:30சாதீய ஆதிக்கமும், பொருளாதார விடுதலையும் - நாட்டரசன்கோட்டை செப்பேடு வெளிப்படுத்தும் உண்மைகள் -அ.உமர் பாரூக்-
சாதிகளின் வேர்கள்
தமிழ் மண்ணில்
காலம்காலமாகத் தொடர்கின்றன.
ஆழமான வேர்களோடு
பரந்து விரிந்து
கிளைகள் பரப்பிய
சாதீயத்தையும், அதன்
கோர முகங்களையும்
இந்த நவீன
காலத்திலும் நாம்
பார்த்து வருகிறோம்.
Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-36321064180987540902020-01-03T07:40:00.000+05:302020-09-01T07:50:24.733+05:30மநு எதிர்ப்பாளர் திருவள்ளுவர்-அ.உமர் பாரூக்-
திருவள்ளுவருக்கு காவி
உடை அணிவித்து, திருக்குறள் குறித்து
துவங்கியிருக்கும் இன்றைய
சர்ச்சை தமிழகத்திற்குப் புதிதல்ல. ஏற்கனவே ராஜ
ராஜசோழன் தங்கள்
சாதிதான் என்று
தமிழகத்திலுள்ள பெரும்பாலான
சாதிகள் உரிமை
கோருவதும், பாண்டியர்கள்
தங்கள் சாதிதான்
என்று உரிமை
கோருவதும் ஆண்டு
Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-63380242144684024552020-01-02T07:50:00.000+05:302020-09-01T07:54:15.523+05:30யாதும் ஊரே யாவரும் கேளிர் - ஒரு மறுவாசிப்புஅ.உமர் பாரூக் இது மறுவாசிப்புகளின் காலம். கடவுளின் கதைகள்
துவங்கி கடையில்
கிடைக்கும் குண்டூசி
வரைக்கும் எதனையும்
புனிதப்படுத்த வேண்டியதில்லை.
அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி,
தெளிவடையும் இக்காலத்தின்
மறுவாசிப்பு முயற்சிகளுக்கு
சங்க இலக்கியங்களும்
தப்பவில்லை.
வர்க்கப் பார்வையில்,
தலித்தியக் Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-58145416786313320372019-12-22T07:33:00.000+05:302020-09-01T07:40:39.651+05:30தொல்லியல் என்றால் என்ன? அ. உமர் பாரூக்கீழடி அகழாய்வு – தமிழ் மக்களின் வரலாற்று ஆர்வத்தையும்,
தொல்லியல் குறித்த தேடலையும் முன்னெப்போதையும் விட
அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை நடந்து முடிந்த அகழ்வாராய்ச்சிகளில்
கீழடி அளவிற்கு மக்கள் வருகை எந்த ஆய்விலும் இருந்ததில்லை என்பதன் மூலம் ஆர்வத்தை
அறியலாம்
தொல்லியல் என்பது எதற்கு பயன்படுகிறது? தொல்லியல்
கண்டுபிடிப்புகள் அகழ்வாராய்ச்சிகளோடு முடிந்து விடுகிறதா Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-35739329452431438762019-08-31T21:50:00.000+05:302020-08-31T21:53:16.537+05:30சீசன் கிருமிகள் - நிரந்தரத் தீர்வு என்ன. . ?- அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் – டெங்கு மரணங்கள், கொசு ஒழிப்பு என்று நாம் பரபரப்பாக பேசிக்
கொண்டிருக்கிற நேரத்தில் இந்தக் கட்டுரை அபஸ்வரமாகக் கூட இருக்கலாம். ம்னிதர்கள்
இறந்து கொண்டிருக்கிற அவசரத்தில் நிரந்தரத் தீர்வு பற்றி யோசிக்க முடியாது,
இப்போதைய அவசரத் தேவை குறித்துப் பேசுவதுதான் சரியானது என்று நாம் நினைத்துக்
கொண்டாலும் கூட, பிரச்சினை குறைந்து போன சூழலில் தீர்வு குறித்து யோசிக்க நமக்கு
Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-6052879787372882152019-08-31T21:45:00.000+05:302020-08-31T21:50:03.789+05:30தடுப்பூசி: உண்மையில் பிரச்சினை என்ன? -
அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் -
தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. நமது அரசுகள் கடும் முயற்சியில்
தான் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து தருவித்து, நம் மக்களுக்கு மருத்துவ சேவை
ஆற்றுகின்றன. இதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசுக்கு உதவி செய்ய
வேண்டும். அரசு செய்வது எப்படி தவறானதாக இருக்கும்?
- இப்படி தடுப்பூசிக்கு ஆதரவாக சில ஆங்கில மருத்துவர்களும், அறிவு
ஜீவிகளும் கருத்துகளை Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-55055908974028962772019-08-31T21:41:00.001+05:302020-08-31T21:44:38.456+05:30தடுப்பூசி: அறிஞர்களும், சமூக விரோதிகளும் -
அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் -
தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. நமது அரசுகள் கடும் முயற்சியில்
தான் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து தருவித்து, நம் மக்களுக்கு மருத்துவ சேவை
ஆற்றுகின்றன. இதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசுக்கு உதவி செய்ய
வேண்டும். அரசு செய்வது எப்படி தவறானதாக இருக்கும்?
- இப்படி தடுப்பூசிக்கு ஆதரவாக சில ஆங்கில மருத்துவர்களும், அறிவு
ஜீவிகளும் Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-26367148694928797052019-08-31T21:36:00.000+05:302020-08-31T21:40:43.810+05:30நோய்கள் முளைக்கும் சமையலறை -அக்கு ஹீலர்.அ.உமர்
பாரூக் -
உணவு
–
நாம் தவிர்க்க முடியாத வாழ்க்கையின் அங்கம்.
ஆனால், இன்றைய நம் உணவின் நிலை என்ன?
இன்றைய
நவீன உலகில் நாம் பயன்படுத்தும் பலவகையான உணவுகளும் ரசாயனத்தன்மையுடையதாக உள்ளன.
ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருக்கும் உணவுகள் செயற்கையான கலப்படம்
மூலமாக நச்சுத்தன்மை அடைகின்றன. இயற்கையான காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் அதிக விளைச்சலுக்காக நாம் பயன்படுத்தும் பூச்சிக்
Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2656362853415483589.post-89333590930127869872019-08-31T21:29:00.001+05:302020-08-31T21:36:01.102+05:30டிப்தீரியா - மீண்டும் வருகிறதா ஆபத்து?
அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்கேரளாவின் கோழிக்கோடு அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையில் பன்னிரெண்டு வயது சிறுவன் அமீருதீன் தீவிரமான தொண்டை வலி
மற்றும் இருமலோடு சில மாதங்களுக்கு முன்பு அட்மிட் செய்யப்பட்டான். அவனுக்கு
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவனின் நோய் அறிகுறிகள் டிப்தீரியா போல
காணப்படுவதாக சந்தேகித்தார்கள். இன்னும் சில நாட்களில் டிப்தீரியாவின்
அறிகுறிகளும், சிறுவனின் அறிகுறிகளும் Acu Healer.UMAR FAROOK.Ahttp://www.blogger.com/profile/05497152728302769127noreply@blogger.com